Don't Miss!
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விருது எல்லாம் காசு, பணம், மணி, துட்டாம் கோப்ப்பால்: ஹீரோ பகீர் தகவல்
மும்பை: கலைஞர்களுக்கு விருதுகள் எப்படி கிடைக்கிறது என்பது குறித்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கூறியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரஜினியின் 2.0 படத்தில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகும் படங்கள் அனைத்தும் நல்ல வசூலை பெறுகின்றன. இருப்பினும் அவருக்கு விருதுகள் மட்டும் அந்த அளவுக்கு கிடைப்பது இல்லை.
இந்நிலையில் விருதுகள் குறித்து அக்ஷய் குமார் கூறுகையில்,
விருது
விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்துவோர் போன் செய்து விழாவில் நடனம் ஆடினால் பாதி சம்பளமும், மீதி சம்பளம் விருதாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
வேண்டாம்
பணம் கொடுத்து விருதா என்று நினைத்து, நான் ஆடுகிறேன் முழுப் பணத்தையும் கொடுங்கள், விருதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று நான் அவர்களிடம் கூறுகிறேன்.
ரசிகர்கள்
எனக்கு விருது முக்கியம் அல்ல. என் ரசிகர்கள் தங்களின் அளவு கடந்த அன்பையும், ஆதரவையும் எனக்கு தொடர்ந்து அளித்து வருகிறார்கள். அதுவே எனக்கு போதுமானது.
உடற்பயிற்சி
சிறு வயதில் இருந்தே சீக்கிரம் தூங்கிவிட்டு அதிகாலை எழுந்துவிடுவேன். என சக நடிகர்கள் பார்ட்டி முடிந்து அதிகாலை வீடு திரும்பும்போது நான் ஜிம்முக்கு சென்று கொண்டிருப்பேன் என அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.