Don't Miss!
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முதல் முறையாக புலனாய்வு அதிகாரியாக நடிக்கும் அர்ஜூன்!
இதுவரை போலீஸ் அதிகாரி அல்லது ராணுவ அதிகாரியாக நடித்து வந்த அர்ஜுன், முதன்முறையாக புலனாய்வுத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அருண் வைத்தியநாதன் இயக்குகிறார்.
இப்படத்தில் அர்ஜுனுடன் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், சுமன், சுஹாசினி மணிரத்னம், வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இதுவரை வெளிவந்த போலீஸ் கதையிலிருந்து மாறுபட்டு முதன்முறையாக புலனாய்வு துறையினை மையமாக கொண்டு அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஒரு விறுவிறுப்பு மிக்க ஜனரஞ்சகமான திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இப்படத்தை பேஷன் பிலிம் பேக்டரி சார்பாக உமேஷ், ஜெயராம் மற்றும் சுதன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கி தொடர்ந்து பெங்களூருவில் நடைபெறவுள்ளது.