Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகர்களுக்குள் இருக்கும் உறவை பிரிக்காதீர்கள்: அருண் விஜய் வேண்டுகோள்
நடிகர்களுக்கிடையேயான உறவை பிரிக்காதீர்கள் என அருண்விஜய் கூறியுள்ளார்
சென்னை: நடிகர்களுக்கிடையே இருக்கும் உறவை திசைமாற்றி சிதைக்காதீர்கள் என அருண் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
அருண் விஜய்க்கு இப்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதில் தியாகு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் "யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு வெவஸ்தை இல்லாம போச்சு.. தமிழ் ரசிகர்களுக்கு தெரியும் என ட்வீட் செய்திருந்தார்.
அது சிவகார்த்திகேயனின் சீமராஜா ட்ரெய்லருக்காக ட்வீட் செய்தது என எண்ணிய நெட்டிசன்ஸ், அருண் விஜய்க்கு எதிராக கமெண்ட் செய்தனர். பிறகு தன்னுடைய கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், சரியாகும் வரை அடுத்த ஒரு மணிநேரத்திற்கு மெசேஜ்களை புறக்கணியுங்கள் எனவும் கேட்டிருந்தார்.
For all these years that i've been in da industry, I know da value of hardwork n patience. No one's greater or smaller.I've always respected talent n will continue 2 do so. I've never had n never need 2 demean a colleague.Kindly dont divide da healthy brotherhood we actors share.
— ArunVijay (@arunvijayno1) September 2, 2018
பிறகு நேற்று ட்வீட் செய்த அவர், கணக்கில் ஏற்பட்ட பிரச்சனை சரியாகிவிட்டது. நிலைமையை புரிந்து கொண்டு செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள் என தெரிவித்தார்.
மேலும், இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் எனக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு தெரியும். இங்கு பெரியவர்கள் சிறியவர்கள் என யாரும் கிடையாது. நான் திறமைக்கு மரியாதை கொடுப்பவன். நான் யாரையும் இழிவு படுத்தியதும் கிடையாது, படுத்த நினைத்ததும் கிடையாது. நடிகர்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை திசை திருப்பாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!