Don't Miss!
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எத்தனை நாள் தான் டைரக்டர் சொல்வதையே கேட்பது: புது அவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி
சென்னை: இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார் அரவிந்த்சாமி.
ரோஜா, பாம்பே போன்ற படங்களில் நடித்து ரசிகைகளின் மனங்களை கொள்ளை கொண்ட அரவிந்த் சாமி சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
பின்னர் மீண்டும் நடிக்க வந்த அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்கிறார்.
அரவிந்த்சாமி
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் ரொம்பவே தாமதமாக ரிலீஸானாலும் அரவிந்த்சாமிக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் அவரின் நடிப்பை பாராட்டித் தள்ளுகிறார்கள்.
செக்கச் சிவந்த வானம்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் அரவிந்த்சாமி. தற்போது மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.
இயக்கம்
கை நிறைய படங்கள் வைத்திருக்கும் அரவிந்த்சாமி இயக்குனர் அவதாரம் எடுக்க முடிவு செய்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார்.
நடிகர்கள்
மணிரத்னத்தின் மனம் கவர்ந்த ஹீரோக்களில் ஒருவரான அரவிந்த்சாமி தனது படத்தில் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. படக்குழு குறித்த விபரம் விரைவில் வெளியிடப்படுமாம்.