Don't Miss!
- News
மதநிந்தனை.. சொல்லசொல்ல கேட்காத ‛விக்கிப்பீடியா’ முடக்கம்.. பாகிஸ்தான் போட்ட உத்தரவு.. என்னாச்சு?
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சாதாரன ஆள் இல்லை.. சினிமாவுக்கு கிடைத்த பரிசு.. நெகிழ்ந்த அரவிந்த்சாமி!
Recommended Video

சென்னை: சினிமாவின் பொக்கிஷம் கார்த்திக் நரேன் நடிகர் அரவிந்த்சாமி புகழ்ந்துள்ளார்.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். தமிழ் சினிமா கண்டிராத வித்தியாசமான த்ரில்லர் திரைக்கதை மூலம் முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார்.

இப்போது நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரேயா சரண், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா, சந்திப் கிஷான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியிடப்பட்டது. படம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் அரவிந்த்சாமி, ஊட்டியில் 41 நாட்கள் படப்பிடிப்பு நடந்ததாகவும், பெரும்பகுதி இரவில் ஷூட் செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.
மழையையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடந்ததாகக் கூறிய அவர், இயக்குனர் கார்த்திக் நரேன், சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு எனக் கூறினார்.
முதல் திரைப்படமான துருவங்கள் பதினாறு ரிலீஸ் ஆனபோது, இயக்குனர் மணிரத்னம் உள்பட பலர் கார்த்திக் நரேனைப் பாராட்டினர். இப்போது அவருடைய இயக்கத்தில் நடித்திருக்கும் அரவிந்தசாமி புகழ்ந்துள்ளார்.
இப்படத்திற்கு, ரோன் ஈத்தன் யோகன் இசையமைத்துள்ளார். இம்மாதம் 31ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.