Just In
- 3 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 4 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 4 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாதாரன ஆள் இல்லை.. சினிமாவுக்கு கிடைத்த பரிசு.. நெகிழ்ந்த அரவிந்த்சாமி!

சென்னை: சினிமாவின் பொக்கிஷம் கார்த்திக் நரேன் நடிகர் அரவிந்த்சாமி புகழ்ந்துள்ளார்.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். தமிழ் சினிமா கண்டிராத வித்தியாசமான த்ரில்லர் திரைக்கதை மூலம் முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார்.

இப்போது நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரேயா சரண், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா, சந்திப் கிஷான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியிடப்பட்டது. படம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் அரவிந்த்சாமி, ஊட்டியில் 41 நாட்கள் படப்பிடிப்பு நடந்ததாகவும், பெரும்பகுதி இரவில் ஷூட் செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.
மழையையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடந்ததாகக் கூறிய அவர், இயக்குனர் கார்த்திக் நரேன், சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு எனக் கூறினார்.
முதல் திரைப்படமான துருவங்கள் பதினாறு ரிலீஸ் ஆனபோது, இயக்குனர் மணிரத்னம் உள்பட பலர் கார்த்திக் நரேனைப் பாராட்டினர். இப்போது அவருடைய இயக்கத்தில் நடித்திருக்கும் அரவிந்தசாமி புகழ்ந்துள்ளார்.
இப்படத்திற்கு, ரோன் ஈத்தன் யோகன் இசையமைத்துள்ளார். இம்மாதம் 31ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.