Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராத்திரி நேரத்தில் சாலையோரம் மட்ட மல்லாக்க கிடந்த ஆர்யா
சென்னை: ஆர்யா ட்விட்டரில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்தவர்கள் பயந்துவிட்டனர்.
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி முடிந்து நிம்மதியாக உள்ளார் ஆர்யா. அந்த நிகழ்ச்சி என்னவோ முடிந்துவிட்டது ஆனால் ஆர்யாவையும், அந்த 3 பெண்களையும் பற்றிய பேச்சு மட்டும் இன்னும் அடங்கியபாடு இல்லை.
இந்நிலையில் ஆர்யா ட்வீட் ஒன்று போட்டுள்ளார்.
ஆர்யா
ஆர்யாவுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் சைக்கிளில் எங்காவது கிளம்பிவிடுவார். இந்நிலையில் அவர் 200 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்துள்ளார்.
|
அதிர்ச்சி
ஆர்யா 200 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றபோது சாலையோரம் சைக்கிள் ஒரு புறமாகவும் அவர் ஒரு புறமாகவும் கிடந்த புகைப்படத்தை பார்த்தவுடன் பலருக்கும் அதிர்ச்சி தான் ஏற்பட்டது. அதன் பிறகே அவர் சும்மா தான் அப்படி படுத்துக் கிடந்துள்ளார் என்பது தெரிந்தது.
— Sandhiya (@Sandhiy31601372) May 20, 2018 |
பாராட்டு
9.38 மணிநேரத்தில் 200 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. அதை செய்துள்ள ஆர்யாவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
ஆசை
ஆர்யா ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வது, சைக்கிளில் செல்வது உள்ளிட்ட புகைப்படங்களை பார்க்கும் இளம் தலைமுறையினர் தாங்களும் இவ்வாறு செய்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பலர் செயலிலும் இறங்குகிறார்கள்.
|
இனி மேல்
இப்படி சாலையோரம் மட்ட மல்லாக்க படுத்துக் கிடக்கும் புகைப்படத்தை எல்லாம் இனி ட்விட்டரில் வெளியிட்டு பீதியை கிளப்பாதீர்கள் ஆர்யா.
-
Pandian stores 2 serial: சரவணன்னு ஒரு உத்தமன்.. தேடிய தம்பிகள்.. உற்சாகத்தில் பாண்டியன்!
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!