என் மனதிலும், எனது குடும்பத்தினர் மனதிலும் எப்போதும் இருக்கிறார் தேவ் ஆனந்த்-ரஜினிகாந்த்

By Sudha

Rajini
என் மனதிலும் சரி, எனது குடும்பத்தினர் மனதிலும் சரி எப்போதும் தேவ் ஆனந்த் நிரந்தரமாக இருக்கிறார் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தேவ் ஆனந்த் மரணம் குறித்து ரஜினி இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,

நடிகர் தேவ்ஆனந்த் மிகவும் சுறுசுறுப்பானவர். திறமையான நடிகர். அவரை 2 வருடத்துக்கு முன்பு சந்தித்தேன். அப்போது கட்டிப் பிடித்தது, நலம் விசாரித்ததெல்லாம் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அந்த நிமிடங்களை மறக்க முடியாது.

தேவ்ஆனந்த் எப்போதும் என் மனதிலும் என் குடும்பத்தினர் மனதிலும் இருக்கிறார் என்று ரஜினி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X