For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என் மனதிலும், எனது குடும்பத்தினர் மனதிலும் எப்போதும் இருக்கிறார் தேவ் ஆனந்த்-ரஜினிகாந்த்
Heroes
oi-Arivalagan
By Sudha
|
தேவ் ஆனந்த் மரணம் குறித்து ரஜினி இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,
நடிகர் தேவ்ஆனந்த் மிகவும் சுறுசுறுப்பானவர். திறமையான நடிகர். அவரை 2 வருடத்துக்கு முன்பு சந்தித்தேன். அப்போது கட்டிப் பிடித்தது, நலம் விசாரித்ததெல்லாம் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அந்த நிமிடங்களை மறக்க முடியாது.
தேவ்ஆனந்த் எப்போதும் என் மனதிலும் என் குடும்பத்தினர் மனதிலும் இருக்கிறார் என்று ரஜினி கூறியுள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Super Star Rajinikanth has hailed Dev Anand as a versatile and talented actor. He said in his condolence message that, He will live in my mind forever.
Story first published: Sunday, December 4, 2011, 15:58 [IST]
Other articles published on Dec 4, 2011