For Daily Alerts
Don't Miss!
- Lifestyle புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- News வறட்சியை நோக்கி வேகமாக நகரும் பெங்களூர்.. தினமும் 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை! ஷாக் தகவல்
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
தனுஷ் எம்மருமவன்யா: பெருமையாக சொல்வது ரஜினி அல்ல
Heroes
oi-Shameena
By Siva
|
சென்னை: ராஜ்கிரண் சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷை மருமகனே என்று தான் அன்போடு அழைப்பாராம்.
தனுஷ் பவர் பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். அவர் இயக்குனராக அவரது அண்ணன் செல்வராகவன் கொடுத்த தைரியம் தான் காரணம் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
பவர்பாண்டி படத்தில் நடித்து வரும் ராஜ்கிரண் தனுஷை மருமகன் என்று தான் அன்போடு அழைப்பாராம். இப்பொழுது இல்லை எப்பொழுதுமே அப்படி தான் மருமகனேன்னு அழைப்பாராம்.
எம் மருமவன் என்னை வைத்து படம் இயக்குவதில் சந்தோஷமாக உள்ளது என்று பெருமை பொங்க கூறி வருகிறாராம் ராஜ்கிரண். தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கிய முதல் படத்தின் ஹீரோவே ராஜ் கிரண் தான்.
தற்போது தனுஷ் இயக்கும் முதல் படத்தின் ஹீரோவும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director Dhanush's first hero Rajkiran addresses him as marumagan with love.
Story first published: Thursday, September 22, 2016, 17:15 [IST]
Other articles published on Sep 22, 2016