Don't Miss!
- News ஓட்டு போட லீவு விட்டா எங்க போனீங்க!சென்னையில் சரிந்த வாக்கு பதிவு..கடந்த தேர்தலை விட இவ்வளவு குறைவா?
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நயன்தாரா பட இயக்குனரின் தந்தை மரணம்: முதல் ஆளாக சிம்பு அஞ்சலி
Recommended Video
சென்னை: கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சனின் தந்தை காலமானார். அவரின் உடலுக்கு முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் சிம்பு.
சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை துவங்கியவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். அந்த படம் பாதியில் நிற்கவே புதுப்படம் எதுவும் துவங்காமல் இருந்தார்.
இந்நிலையில் தான் அவருக்கு நயன்தாரா வாய்ப்பளித்தார். நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய கோலமாவு கோகிலா படம் ஹிட்டானது. யார் அந்த நெல்சன் என்று அனைவரையும் பேச வைத்தது.
நெல்சனின் தந்தை நேற்று இரவு சென்னையில் காலமானார். அவரின் மரண செய்தி அறிந்த சிம்பு உடனே நெல்சனின் வீட்டிற்கு சென்று அவரின் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
#STR Anna
— Simbu prakash (@simbu_prakash) November 27, 2018
paid his last respects to Director Nelson ‘s father late yesterday in Chennai.
🔻KolamaavuKokila 🔻VettaiMannan pic.twitter.com/zkeuTzyTfL
அவருடன் அவரின் நண்பர் மகத் ராகவேந்திராவும் சென்றிருந்தார். அவர்கள் அஞ்சலி செலுத்தியபோது எடுத்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.