Don't Miss!
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நீ நடிகனாகலாம்பா: விஷாலிடம் தெரிவித்த இயக்குனர் சுபாஷ்
சென்னை: விஷால் ஒரு நடிகன் ஆகலாம் என்று அவரிடம் முதல் முதலாக கூறியவர் இயக்குனர் சுபாஷ். இந்த தகவலை விஷாலே தெரிவித்துள்ளார்.
சத்ரியன், ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுபாஷ் உடல் நலக்குறைவால் நேற்று உயிர் இழந்தார். அவரது மரண செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுபாஷ் பற்றி விஷால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இயக்குனர் சுபாஷ் மரணம் அடைந்தார். நான் நடிகன் ஆகலாம் என முதலில் கூறிய நபர். உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன். உங்களின் கடைசி திரைக்கதையில் கார்த்தியுடன் பணியாற்றுவதில் பெருமை அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
Dir #KSubash passed away.1st person who said I cn bcome an actor.cn neva 4get https://t.co/O83fqVnZD8.proud to do ur last script wit Karthi.
— Vishal (@VishalKOfficial) November 23, 2016
பிரபுதேவா விஷால் மற்றும் கார்த்தியை வைத்து இயக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்திற்கு சுபாஷ் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது தெரிகிறது.