Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படத்தில் முன்னாள் 'கனவுக் கண்ணன்'!
சென்னை: வெற்றிப்பட இயக்குநராக அறியப்பட்ட கே.எஸ்.ரவிகுமார் தான் இயக்கும் எல்லா படங்களிலுமே ஏதாவது ஒரு காட்சியில் முகாம் காட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். லிங்கா படத்தின் தோல்விக்குப் பிறகு நிறைய படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்தார்.
'தங்கமகன்', 'ரெமோ' எனச் சில படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தார். இப்போது 'பள்ளி பருவத்திலே' படத்தில் ஆசிரியராக நடித்திருக்கிறார். இந்நிலையில், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் ஜெயசிம்ஹா என்ற படத்தையும் இயக்கி வருகிறார் கே.எஸ்.ரவிகுமார்.
அந்தப் படத்தை அடுத்து தமிழில் அரவிந்த்சாமியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது 'சதுரங்கவேட்டை 2', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'வணங்காமுடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி.
அந்தப் படங்கள் முடிந்ததும், இந்த ஆண்டு இறுதியில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அரவிந்த்சாமி. இந்தப் படம் போலீஸ் கதையைக் கொண்டு உருவாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.