For Daily Alerts
Don't Miss!
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மக்கள் ஆதரவு இருப்பதால் எனக்கு சமூக வலைத் தளங்கள் தேவையில்லை - சிம்பு
Heroes
oi-Shankar
By Shankar
|
சென்னை: மக்களின் ஆதரவு இருப்பதால் எனக்கு இனி சமூக வலைத் தளங்கள் தேவை இல்லை என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
ட்விட்டரில் பரபரப்பாக இயங்கி வந்தவர் நடிகர் சிம்பு. அவருக்கு ஃபாலோயர்களும் அதிகம்.
ஆனால் அவரது பதிவுகளுக்கு ஆதரவை விட கிண்டலும் கேலியும் எதிர்மறைக் கருத்துகளுமே அதிகம் கிடைத்தன.
எப்போதும் எதிர்மறையாகவே இருக்கும் இந்த சமூக வலைத் தளவாசிகளுடன் இனி இருப்பது அவசியமற்றது என்று கூறிய சிம்பு, நேற்று ட்விட்டரிலிருந்து வெளியேறினார்.
இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், "மக்கள் ஆதரவு எனக்கு இருப்பதால் இனி சமூக வலைத் தளங்கள் தேவையில்லை. விமர்சனங்களைக் கண்டு ஓடி ஒளியவில்லை.
சமூக வலைத் தளங்களில் நடக்கும் சூழ்ச்சி எனக்கு வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியதால் வெளியேறினேன்.
எனக்கு தமிழன் என்ற அடையாளம் போதும்," என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor Simbu says that he don't need social media any more
Story first published: Tuesday, August 15, 2017, 18:23 [IST]
Other articles published on Aug 15, 2017