Don't Miss!
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஷாரூக் நடிக்கவிருந்த படத்தில் இப்போது அக்ஷய்!
தீன் மார் கான் என்ற தலைப்பில் அடுத்த படத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தார் பரா கான். ஷாரூக்கானின் நெருங்கிய நண்பர் இவர். மே ஹூன் நா படத்தை எடுத்தவர்.
இடையில் என்ன நடந்ததோ... அந்தப் படத்தில் இப்போது நடிப்பவர் அக்ஷய் குமார்.
இதுபற்றிக் கேட்டால், "ஏன் நான் அந்தப் படத்துல நடிக்கிறதுல உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா?" என்கிறார் தன் வழக்கமான பாணியில்.
"பரா கானும் நானும் நெருங்கிய நண்பர்கள். பராவின் கணவருடன் இணைந்து ஏற்கெனவே நான் படங்கள் செய்திருக்கிறேன். எனவே நாங்கள் சேர்ந்து படம் உருவாக்குவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. இந்தப் பாத்திரம் ஷாரூக்கானுக்காக உருவாக்கப்பட்டதுதான். அதை நான் மறுக்கவில்லை.
பாலிவுட்டில் 180 படங்கள் உருவாகின்றன. நாங்கள் இருப்பதோ 10 ஹீரோக்கள்தான். எனவே யார் வாய்ப்பு யாருக்குப் போனாலும், தொழில் பாதிக்காது" என்றார் கூலாக!.
மிக நெருக்கமான நண்பர்களாக இருந்த ஷாருக்-பரா இடையே மோதல் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் அவரை நீக்கிவி்ட்டு அக்ஷயை கொண்டு வந்துள்ளார் பரா என்பது குறிப்பிடத்தக்கது.