Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கருத்து சுதந்திரம் இல்லாத இந்தியாவை இனி ஜனநாயக நாடு என அழைக்காதீர்கள்: விஜய் சேதுபதி காட்டம்
கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால் இனி இந்தியாவை ஜனநாயக நாடு என அழைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை: கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால் இனி இந்தியாவை ஜனநாயக நாடு என அழைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பாஜக வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தை மீண்டும் சென்சார் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் இந்த அடக்குமுறைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெர்சல் படத்துக்கு ஆதரவாக நடிகர் விஜய் சேதுபதி டிவிட்டியுள்ளார்.
If there is no freedom of speech then dont call india a democratic nation anymore. Time for people to raise their voice #Mersal
— Vijay Sethupathi (@i_vijaysethu) October 21, 2017
அதாவது, கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால் இந்தியாவை இனி ஜனநாய நாடு என்று அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் குரல் கொடுக்க இதுதான் நேரம் என்றும் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.