Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கருத்து சுதந்திரம் இல்லாத இந்தியாவை இனி ஜனநாயக நாடு என அழைக்காதீர்கள்: விஜய் சேதுபதி காட்டம்
கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால் இனி இந்தியாவை ஜனநாயக நாடு என அழைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை: கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால் இனி இந்தியாவை ஜனநாயக நாடு என அழைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பாஜக வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தை மீண்டும் சென்சார் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் இந்த அடக்குமுறைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெர்சல் படத்துக்கு ஆதரவாக நடிகர் விஜய் சேதுபதி டிவிட்டியுள்ளார்.
If there is no freedom of speech then dont call india a democratic nation anymore. Time for people to raise their voice #Mersal
— Vijay Sethupathi (@i_vijaysethu) October 21, 2017
அதாவது, கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால் இந்தியாவை இனி ஜனநாய நாடு என்று அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் குரல் கொடுக்க இதுதான் நேரம் என்றும் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.