Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மாமு ஆமீர் பற்றி கேட்பவர்களை சப்பென்று அறைய வேண்டும்: நடிகர் இம்ரான் கான்
மும்பை: மாமு ஆமீர் கான் பற்றி இனி யாராவது கேட்டால் அவர்களை ஓங்கி சப்பென்று அறைய வேண்டும் என பாலிவுட் நடிகர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மருமகன் நடிகர் இம்ரான் கான். இம்ரான் கானும், கங்கனா ரனாவத்தும் சேர்ந்து நடித்துள்ள கட்டி பட்டி படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இம்ரான் கான் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மாமு
யாராவது என்னிடம் உங்க மாமு ஆமீர் என்று ஆரம்பித்தாலே அவர்கள் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் போல இருக்கும் என்று காமெடியாக தெரிவித்தார்.
ரசிகை
நான் துபாய் சென்றிருந்தபோது இரவு நேரத்தில் கிளப்பிற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்தவர்கள் என்னுடன் கைகுலுக்கினார்கள். அப்போது ரசிகை ஒருவர் என் கையைப் பிடித்து என்னை இழுத்தார். பின்னர் அவர் என் கையை கடித்துவிட்டார்.
கட்டிப்பிடி
ரசிகைகள் என்னைப் பார்த்தால் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். அப்படி புகைப்படம் எடுக்கையில் குஷியில் என்னை கட்டிபிடித்துவிடுவார்கள்.
ரசிகர்கள்
ரசிகர்கள் என்னுடன் புகைப்படம் எடுக்கையில் பலரின் கை என் பின்புறத்தை தொடும். சர்ஜி, கொஞ்சம் கையை அங்கிருந்து எடுத்து மேலே வைக்கிறீர்களா என்பேன் என்றார் இம்ரான்.