Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காதலி பிரியா எம்.பி.ஏ. முடித்த உடன் திருமணம்: ஜான் அபிரகாம்
மும்பை: தனது காதலி பிரியா ரஞ்சல் படிப்பு முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளதாம். அதனால் அவர் படிப்பை முடித்த பிறகே திருமணம் என்று பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தனது 9 வருட காதலியான நடிகை பிபாஷா பாசுவை பிரிந்த பிறகு வங்கியில் பணிபுரியும் பிரியா ரஞ்சலை காதலித்து வருகிறார். ஜான் பிரியாவை முதன்முதலாக ஜிம்மில் பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் அங்கு வைத்து பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனது காதல் வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்து ஜான் கூறுகையில்,
உலக வங்கியின் மும்பை கிளையில் பணிபுரியும் நண்பர்கள் மூலம் தான் நான் பிரியாவை முதன் முதலில் சந்தித்தேன். அதன் பிறகே பிரியா நான் போகும் ஜிம்மிற்கு வந்தார். தற்போது பிரியா லண்டனில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். அவர் படிப்பை முடிக்க இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். அவர் படிப்பை முடித்த பிறகு தான் திருமணம் என்றார்.
ஜானுக்கு தற்போது 40 வயதாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.