Don't Miss!
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'இனி கமல் வழியில் ஒத்திகை!'- கரண்!
சினிமாவில் ஒத்திகை பார்த்த பிறகே நடிக்க வேண்டும் என்று மன்மதன் அம்பு படத் துவக்க விழாவில் நடிகர் கமல் தெரிவித்திருந்தார்.
இதற்கு தமிழ் சினிமாவில் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் கரணும் கமலின் கருத்தை ஆதரித்துள்ளதுடன், தனது அடுத்தபடமான தம்பி வெட்டோத்தி சுந்தரத்தின் படப்பிடிப்புக்கு முன் கட்டாயம் ஒத்திகை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி கரண் கூறியதாவது:
கமல் சார் சொன்ன விஷயம் சரியாக பட்டதால் அதுபற்றி 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தின் இயக்குனர் வி.சி. வடிவுடையானிடம் சொன்னேன். ஒத்திகைப் பார்த்து நடிக்கலாம் என்று கூறினேன். அவரும் நல்ல விஷயம் என சம்மதித்தார்.
'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை அதில் பங்கு பெறும் நடிகர்களை வைத்து மூன்று நாட்கள் ஒத்திகை செய்தோம். படம் உண்மை சம்பவkd கதை என்பதால் ஒத்திகைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
எமோஷன் காட்சிகள் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன. இயக்குனரின் எண்ணம் சிறிதும் குறையாமல் மேலும் சிறப்படைய இந்த ஒத்திகை காரணமாக அமைந்துள்ளது" என்றார் கரண்.