Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹீரோ .. ஹீரோ ..
செக் மோசடி வழக்கில் நடிகர் கார்த்திக் சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நடிகர் கார்த்திக்கும் அவரது மனைவி குமாரியும் சஞ்சய் என்பவரிடம் ரூ.8 லட்சம் கடன்வாங்கியிருந்தனர். இதைத் திருப்பிச் செலுத்துவதற்காக செக் கொடுத்திருந்தனர்.
ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் செக் திரும்பி வந்து விட்டது. இதைத் தொடர்ந்து கார்த்திக்மற்றும் குமாரி ஆகியோர் மீது சென்னை-ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சஞ்சய் வழக்குத் தொடர்ந்தார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் கார்த்திக்கும் குமாரியும்நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கார்த்திக் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். தனக்கு உடல் நிலை சரியில்லாதகாரணத்தால்தான் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்று விளக்கம் அளித்தார் கார்த்திக். அதை ஏற்றநீதிபதி அலமேலு, கார்த்திக் மீதான பிடிவாரண்ட்டை ரத்து செய்தார்.
பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியில் வந்த கார்த்திக்கை நிருபர்கள் சூழ்ந்தனர். அவர்களிடம் கார்த்திக்பேசுகையில்,
கடன் வாங்கியதை நான் எப்போதும் மறுக்கவில்லை. மறைக்கவும் இல்லை. வாங்கிய பணத்தில்இதுவரை ரூ.4.5 லட்சம் வரை திருப்பிக் கொடுத்துவிட்டேன். மீதமுள்ள பணத்தை விரைவில்தருகிறேன் என்றும் கூறியிருந்தேன். ஆனால் என் மீது வழக்குப் போட்டுள்ளார்கள்.
பணம் தருகிறேன் என்று கூறியும் வழக்குப் போட்டு விட்டார்கள். பிறகு வந்து தவறுக்குவருந்துகிறோம் என்கிறார்கள்.
கோர்ட்டில் வழக்கு போட்ட பின் வருந்தி என்ன பயன்? கோர்ட்டை மதித்துத்தான் நான் இன்றுவந்துள்ளேன். இது எனக்கு ஒரு நல்ல பாடம் என்றார் கார்த்திக்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!