Don't Miss!
- News உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
மருமக வந்த நேரம்.. தன் வயசுக்கேற்ற ரோலை தேர்வு செய்ய ஆரம்பித்த நாகார்ஜூனா!
ஐதராபாத்: முன்னணி தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா தனது மகன்கள் நாக சைதன்யா, அகில் ஆகியோர் சினிமாவில் நடிக்க வந்த பிறகும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
'தோழா' படத்தைப்போன்று தனது வயதுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ற மெச்சூரிட்டியான கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் நாகார்ஜூனா. மேலும், தனது மருமகள் சமந்தாவுடன் இணைந்து நாகார்ஜூனா நடித்திருந்த 'ராஜூ காரி காதி-2' படம் கடந்த 13-ம் தேதி வெளியானது.
இந்நிலையில், அடுத்தபடியாக ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்கும் புதிய படத்தில் நானியுடன் இணைந்து நடிக்கிறார் நாகார்ஜூனா. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்ரீராம் ஆதித்யா இயக்குகிறார்.
கடந்த சில மாதங்களாகவே தனது மகன் நாகசைதன்யா - சமந்தாவின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்து வந்த நாகார்ஜூனா, ரிலாக்ஸ் செய்வதற்காக சில நாட்களுக்கு வெளிநாடு செல்லப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.