Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மருமக வந்த நேரம்.. தன் வயசுக்கேற்ற ரோலை தேர்வு செய்ய ஆரம்பித்த நாகார்ஜூனா!
ஐதராபாத்: முன்னணி தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா தனது மகன்கள் நாக சைதன்யா, அகில் ஆகியோர் சினிமாவில் நடிக்க வந்த பிறகும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
'தோழா' படத்தைப்போன்று தனது வயதுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ற மெச்சூரிட்டியான கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் நாகார்ஜூனா. மேலும், தனது மருமகள் சமந்தாவுடன் இணைந்து நாகார்ஜூனா நடித்திருந்த 'ராஜூ காரி காதி-2' படம் கடந்த 13-ம் தேதி வெளியானது.
இந்நிலையில், அடுத்தபடியாக ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்கும் புதிய படத்தில் நானியுடன் இணைந்து நடிக்கிறார் நாகார்ஜூனா. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்ரீராம் ஆதித்யா இயக்குகிறார்.
கடந்த சில மாதங்களாகவே தனது மகன் நாகசைதன்யா - சமந்தாவின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்து வந்த நாகார்ஜூனா, ரிலாக்ஸ் செய்வதற்காக சில நாட்களுக்கு வெளிநாடு செல்லப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.