Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்
Recommended Video
சென்னை: சிம்பு 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் அவரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க தயாராக இருப்பதாக இயக்குனர் நந்து தெரிவித்துள்ளார்.
கெட்டவன் படத்தில் நடிக்கப் போவதாக கடந்த 2008ம் ஆண்டு சிம்பு அறிவிப்பு வெளியிட்டது நினைவிருக்கிறதா? ஜி.டி. நந்து இயக்கவிருந்த அந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் கெட்டவன் மற்றும் சிம்பு பற்றி நந்து கூறியதாவது,
நான் தற்போதும் சிம்புவை வைத்து படம் எடுக்க விருப்பமாக உள்ளேன். நான் மட்டும் அல்ல சிம்புவின் ரசிகர்களும் கெட்டவன் படத்தை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
சிம்பு தயாராக இருந்தால் படத்தை ஆஸ்திரேலியாவில் எடுக்கக் கூட நான் தயாராக உள்ளேன். சிம்புவின் டேட்ஸ் கிடைத்தால் பிரமாண்ட படம் எடுக்க விரும்புகிறேன்.
ஒரு 10 நாட்களுக்கு சிம்புவின் கால்ஷீட் கிடைத்தால் அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கிவிடுவேன். இந்த படம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தும். இது மட்டும் நடந்தால் சிம்புவின் கெரியரில் இந்த படம் எவர்கிரீன் படமாக இருக்கும் என்றார்.