Just In
- 1 min ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
- 10 min ago
சேலையில் பின்னழகை காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை!
- 26 min ago
2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்!
- 30 min ago
ஸ்டைலா கெத்தா மாஸா கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட டிராவலிங் டைரிஸ் புகைப்படங்கள்!
Don't Miss!
- Automobiles
உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு... கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தியது டாடா!
- News
பழனி, திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா... பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் - அரோகரா முழக்கம்
- Sports
ஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன?.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்படி இருந்தவரா இப்படி ஆகிவிட்டார்?: வாரிசு நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
மும்பை: பாலிவுட் நடிகர் உதய் சோப்ரா குண்டாகிவிட்டதை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்கிறார்கள்.
மறைந்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் யஷ் சோப்ராவின் மகன் நடிகர் உதய் சோப்ரா. ஷாருக்கானின் மொஹப்பதைன் படம் மூலம் நடிகர் ஆனார் உதய்.
கடைசியாக அவர் நடித்த படம் தூம் 3.

உதய் சோப்ரா
சிக்ஸ் பேக் வைத்திருந்த உதய் சோப்ரா குண்டாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதை திடீர் என்று பார்த்தால் உதய் என்றே தெரியாத அளவுக்கு உள்ளார்.
|
நெட்டிசன்கள்
உதய் சோப்ராவின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு வந்தால் இப்படித் தான் குண்டாகுவோம் என்று கலாய்க்கிறார்கள்.
|
குண்டாக உள்ளாரே
தூம் 3 படத்தில் அப்படி இருந்த உதய் சோப்ராவா இப்படியாகிவிட்டார்?
|
உடம்புக்கு ஆகாது
நிறைய பீர் குடித்தால் இப்படி தான் ஆகும் என்று ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.
|
வெயிட் பிரச்சனை
கடலையை ஒரு ராத்திரி முழுவதும் ஊற வைத்த பிறகு