Don't Miss!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ .. ஹீரோ ..
பாபா படம் கைவிட்டுவிட்டதால் மீண்டும் ரவிக்குமாருடன் இணைந்து படையப்பா ஸ்டைலில் படம் எடுக்க முடிவு செய்துள்ளார்ரஜினி
பாபா படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற முனுமுனுப்பு எழுந்துள்ளதால் அதிரடியாக ஒரு ஹிட் படம் தர முடிவுசெய்துவிட்டார் ரஜினிகாந்த்.
இது தான் என் கடைசி படம் என்று சொல்லிக் கொண்டிருந்த ரஜினிக்கு பாபா கை கொடுக்கவில்லை. இதனால் படையப்பாவைஇயக்கிய கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து புதிய படத்தைத் தர முடிவு செய்துள்ளார் ரஜினி.
பாபா படத்தையே முதலில் ரவிக்குமாரை வைத்து இயக்கத் தான் ரஜினி திட்டமிட்டிருந்தார். ஆனால், பஞ்ச தந்திரம் டைரக்ஷனில்அவர் பிசியாக இருந்ததால் இரண்டாவது சாய்சாக சுரேஷ் கிருஷ்ணாவை வைத்து படம் எடுத்தார்.
பாபா தனது ரசிகர்களுக்கு முழு அளவில் தீனி போடவில்லை என்பதால் ரவிக்குமாரின் டைரக்டஷனின் ஒரு படம் தரமும்முரமாகிவிட்டார் ரஜினி. அஜீத்தை வைத்து வில்லன் படத்தை இயக்கி வருகிறார் ரவிக்குமார்.
அது முடிந்தவுடன் ரஜினி புராஜெக்ட் தொடங்கும் என்று தெரிகிறது. இதில் ரஜினிக்கு ஜோடி சேரப் போவது சிம்ரன் என்கிறார்கள்.
பொங்கல் அல்லது தமிழ்ப் புத்தாண்டில் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். பொங்கல் அன்று வெளியிடகால அவகாசம் மிகக் குறைவாக உள்ளதால் தமிழப் புத்தாண்டுக்கு இந்தப் படம் வெளிவரக் கூடும்.
ரஜினிக்கு கதை தயாரிக்கும் வேலையில் ரவிக்குமாரும் அவரது அசோசியேட்களும் தீவிரமாகிவிட்டார்கள். இந்தப் படத்தில்ஆன்மிகம் ஒரு சொட்டு கூட இருக்கக் கூடாது என்று ரவிக்குமாரிடம் ரஜினி கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இது முழுக்க முழுக்க கலாட்டா, பைட், பாட்டுக்கள், டான்ஸ் நிறைந்த முழுக்க முழுக்க ரஜினி படமாக இருக்குமாம். பாபா படத்தைகோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி கலங்கிப் போய் உள்ளவர்களுக்கு இந்தப் படம் மூலம் கை கொடுக்கத்திட்டமிட்டிருக்கிறார் ரஜினி.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!