Don't Miss!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
வீரர்களை ராணுவத்தில் நாமா சேரச் சொன்னோம்?: சீனியர் நடிகர் திமிர் பேச்சு
மும்பை: வீரர்களை நாம் ஒன்றும் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேரச் சொல்லவில்லையே என பாலிவுட் நடிகர் ஓம் புரி தெரிவித்துள்ளார்.
யூரி தாக்குதலுக்கு பிறகு மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் சில பாலிவுட் நடிகர்கள் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்ல என சல்மான் கான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஓம் புரியின் பேச்சு மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருப்பதாவது,
அவர்களை நாம் ஒன்றும் ராணுவத்தில் சேருமாறு கட்டாயப்படுத்தவில்லை. 15 முதல் 20 பேரை தற்கொலைப்படை ஆட்களாக பயிற்சி அளித்து பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியை பார்த்த மக்கள் ஓம் புரியை சமூக வலைதளங்களில் திட்டி வருகிறார்கள்.