Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வீரர்களை ராணுவத்தில் நாமா சேரச் சொன்னோம்?: சீனியர் நடிகர் திமிர் பேச்சு
மும்பை: வீரர்களை நாம் ஒன்றும் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேரச் சொல்லவில்லையே என பாலிவுட் நடிகர் ஓம் புரி தெரிவித்துள்ளார்.
யூரி தாக்குதலுக்கு பிறகு மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் சில பாலிவுட் நடிகர்கள் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்ல என சல்மான் கான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஓம் புரியின் பேச்சு மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருப்பதாவது,
அவர்களை நாம் ஒன்றும் ராணுவத்தில் சேருமாறு கட்டாயப்படுத்தவில்லை. 15 முதல் 20 பேரை தற்கொலைப்படை ஆட்களாக பயிற்சி அளித்து பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியை பார்த்த மக்கள் ஓம் புரியை சமூக வலைதளங்களில் திட்டி வருகிறார்கள்.