For Daily Alerts
Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்த்திபன்!
Heroes
oi-Shankar
By Shankar
|
தனது அடுத்த படத்துக்கு இவர் வைத்துள்ள தலைப்பு - 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்!'
வித்தகன் படத்துக்குப் பிறகு, புதிய பாதை 2-ஐ இயக்கும் பணிகளில் மும்முரமாக உள்ளதாக பார்த்திபன் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் அவர் ஜன்னல் ஓரம் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
அத்துடன் இந்தப் புதிய படத்தின் வேலைகளையும் தொடங்கியுள்ளார். இதுகுறித்து ஆர் பார்த்திபனின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம்.
"இப்படி ஒரு தலைப்பில் படம் பண்ணப் போவது உண்மைதான்.
புதிய பாதை 2 - படமும் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவரவிருக்கிறது," என்றார் பார்த்திபனின் உதவியாளர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Writer-director - actor Parthiban has titled his next movie 'Kadhai Thiraikadhai Vasanam Iyakkam'.
Story first published: Saturday, February 9, 2013, 15:43 [IST]
Other articles published on Feb 9, 2013