Don't Miss!
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
தமிழ், கன்னடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் 'முடிஞ்சா இவன பிடி'.. ஹேண்ட்சம் லுக்கில் சுதீப்
சென்னை: "ஈ" பட வில்லனான சுதீப்பினை உங்களால் மறந்திருக்க முடியாது. ஆனால், அந்த வில்லனையும் ஹீரோவாக்கி, தலா இரண்டு வில்லன்களுடன் மோத விட்டு பெருமை தேடிக் கொண்டுள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
சுதீப்பை வைத்து "முடிஞ்சா இவன புடி" என்ற படத்தை இயக்கி வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து வருகிறார். சுதீப் கதாநாயகனாக நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வில்லன்கள்:
இப்படத்தில் சுதீப்புக்கு வில்லனாக முகேஷ் திவாரி, சரேத் லோஹித்சுவா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், நாசர், சாய் ரவி, அவினாஷ், அச்சுதா குமார், சதிஷ், இமான் அண்ணாச்சி, பரத் கல்யாண் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
முடிவடைந்த முதல்கட்ட படப்பிடிப்பு:
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களூரில் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நடிகர்கள் பட்டாளம்:
இப்படத்துக்காக சென்னை அம்பத்தூரில் பல லட்சம் செலவில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் போல் செட் அமைக்கப்பட்டு, 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இந்த படப்பிடிப்பில் சுதீப், நித்யாமேனன், நாசர் மற்றும் ஏராளமான துணை நடிகர்கள் கலந்து கொண்டனர்.
30 நாட்கள் படப்பிடிப்பு:
தொடர்ந்து, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் முதல் முறையாக இரண்டு வில்லன்களுடன் சுதீப் மோதுகிறார் என்று மகிழ்கிறார்கள் படக்குழுவினர்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!