Don't Miss!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Sports IPL 2024 CSK : சிஎஸ்கே அணியின் அடுத்த மேட்ச் எப்போது? எந்த அணியுடன்? முழு விவரம்
- Technology அடிச்சார் பாரு அம்பானி! மாசத்துக்கு ரூ.150 தான்.. SMS, அன்லிமிடெட் Calls, டேட்டா, Jio Cinema-னு எல்லாமே உண்டு!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அதிகாரம் இரண்டு வகை - கமல் : கூவத்தூர் கூத்தை சொல்கிறாரோ?
சென்னை: அதிகாரம் இரண்டு வகை என்று அரசியல் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் கமல் ஹாஸன்.
தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொத்தாக பேருந்துகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எங்க தொகுதி எம்.எல்.ஏ.வை காணோம், உங்க தொகுதி எம்.எல்.ஏ.வை காணோம் என்று மக்கள் சமூக வலைதளங்களில் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அரசியலுக்கு வர மாட்டேன் என்று அடம் பிடித்தாலும் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது மனதில் பட்ட கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.
இன்றைய கருத்து இது தான்,
Power is of 2 kinds. One is obtained by the fear of punishment and the other by acts of love. Mr.Gandhi (My imitable hero).
— Kamal Haasan (@ikamalhaasan) February 13, 2017
அதிகாரம் இரண்டு வகைப்படும். ஒன்று தண்டனை பயத்தால் பெறுவது மற்றொன்று அன்பால் பெறுவது. மிஸ்டர் காந்தி( என் ஹீரோ) என ட்வீட்டியுள்ளார் கமல்.