Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரூ 1 லட்சத்துக்கு கொடி வாங்கிய பிரகாஷ் ராஜ் திருப்பூரைச் சேர்ந்த "வளம் என்ற அமைப்புக்கு நிதியுதவி செய்யும் வகையில் அந்த அமைப்பிடமிருந்து ரூ. 1லட்சம் மதிப்புள்ள10,000 தேசியக் கொடிகளை நடிகர் பிரகாஷ் ராஜ் வாங்கியுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு வளம். இந்த அமைப்பு நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ. 1 கோடி செலவில் புதியபாலம், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ. 30 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பிணவறை ஆகியவற்றைகட்டி வருகிறது. இதற்காக திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் இதுவரை ரூ. 50 லட்சம் வரை நன்கொடையாககொடுத்துள்ளனர். தற்போது பொதுமக்களிடமிருந்தும் நிதி வசூல் செய்து வருகிறது வளம் அமைப்பு. இந் நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகளை விற்க வளம் அமைப்பு முடிவு செய்தது. அதன் மூலம்கிடைக்கும் நிதியை வைத்து தனது பணிகளை முடிக்க அது தீர்மானித்திருந்தது. இதுகுறித்து அறிந்த நடிகர் பிரகாஷ் ராஜ் வளம் அமைப்பின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார். தான் ரூ. 1லட்சம்அனுப்புவதாகவும், தனது அலுவலகத்திற்கு 10,000 தேசியக் கொடிகளை அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியுள்ளார். இந்தக் கொடிகளை சுதந்திர தினத்தையொட்டி பொது மக்களுக்கு அவர் இலவசமாக வழங்குகிறார்.
திருப்பூரைச் சேர்ந்த "வளம் என்ற அமைப்புக்கு நிதியுதவி செய்யும் வகையில் அந்த அமைப்பிடமிருந்து ரூ. 1லட்சம் மதிப்புள்ள10,000 தேசியக் கொடிகளை நடிகர் பிரகாஷ் ராஜ் வாங்கியுள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு வளம். இந்த அமைப்பு நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ. 1 கோடி செலவில் புதியபாலம், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ. 30 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பிணவறை ஆகியவற்றைகட்டி வருகிறது.
இதற்காக திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் இதுவரை ரூ. 50 லட்சம் வரை நன்கொடையாககொடுத்துள்ளனர். தற்போது பொதுமக்களிடமிருந்தும் நிதி வசூல் செய்து வருகிறது வளம் அமைப்பு.
இந் நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகளை விற்க வளம் அமைப்பு முடிவு செய்தது. அதன் மூலம்கிடைக்கும் நிதியை வைத்து தனது பணிகளை முடிக்க அது தீர்மானித்திருந்தது.
இதுகுறித்து அறிந்த நடிகர் பிரகாஷ் ராஜ் வளம் அமைப்பின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார். தான் ரூ. 1லட்சம்அனுப்புவதாகவும், தனது அலுவலகத்திற்கு 10,000 தேசியக் கொடிகளை அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
இந்தக் கொடிகளை சுதந்திர தினத்தையொட்டி பொது மக்களுக்கு அவர் இலவசமாக வழங்குகிறார்.