Don't Miss!
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- News அதிமுக வேண்டாம்? பாமக முடிவுக்கு என்ன காரணம்? மொத்த டேட்டா இதோ!
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
சாகசம் வெளியான சூட்டோடு புதிய படம் தொடங்கும் பிரஷாந்த்!
நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தனது சாகசம் படத்தை இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிட்டார் நடிகர் பிரஷாந்த்.
அரங்குகளில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தனது அடுத்த புதிய படத்தை ஆரம்பிக்கிறார் பிரஷாந்த்.
இந்தப் படம் இந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் ஆகும். 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை கடந்த ஆண்டே பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கி வைத்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிரஷாந்தை வைத்து தயாரிக்கிறார் தியாகராஜன். முன்னணி நடிகை நாயகியாக நடிக்க, தேவயானி, சிம்ரன் ஆகிய முன்னாள் நாயகிகள் சிறப்பு வேடங்களில் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
மார்ச் மாதமே படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் தியாகராஜன். படத்தின் திரைக்கதை, வசனமும் அவரே. படத்தின் தலைப்பு இருபத்தியாறு என்பதை ஏற்கெனவே அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்!