Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சாகசம் வெளியான சூட்டோடு புதிய படம் தொடங்கும் பிரஷாந்த்!
நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தனது சாகசம் படத்தை இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிட்டார் நடிகர் பிரஷாந்த்.
அரங்குகளில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தனது அடுத்த புதிய படத்தை ஆரம்பிக்கிறார் பிரஷாந்த்.
இந்தப் படம் இந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் ஆகும். 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை கடந்த ஆண்டே பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கி வைத்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிரஷாந்தை வைத்து தயாரிக்கிறார் தியாகராஜன். முன்னணி நடிகை நாயகியாக நடிக்க, தேவயானி, சிம்ரன் ஆகிய முன்னாள் நாயகிகள் சிறப்பு வேடங்களில் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
மார்ச் மாதமே படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் தியாகராஜன். படத்தின் திரைக்கதை, வசனமும் அவரே. படத்தின் தலைப்பு இருபத்தியாறு என்பதை ஏற்கெனவே அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்!