Don't Miss!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ .. ஹீரோ ..
காதல் ஜோடி ஒன்றிற்கு பிரியாத வரம் தந்திருக்கிறார் நடிகர் பிரசாந்த்.
திருச்சியை சேர்ந்த காதலர்கள் இருவர் சிறுவயதிலிருந்தே நட்புடன் பழகி வந்துள்ளனர். அது காதலாக மாறினாலும், காதலைச் சொன்னால் இருக்கிறநட்பும் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருவருமே தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் இருந்து வந்துள்ளனர். பிரியாத வரம் வேண்டும் பிரசாந்த்,ஷாலினி மாதிரி காதலை மனதில் பூட்டி வைத்துக் கொண்டு தடுமாறி வந்தனர்.
இந்த நேரத்தில் தான் வந்தது பிரியாத வரம் வேண்டும் படம். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் இருவரும் செய்த முதல் காரியம் தங்கள் காதலைஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டது தான்.
அடுத்தபடியாக சென்னைக்கு பஸ் ஏறினர் தங்கள் மனதைத் திறக்க வைத்த பிரசாந்தை சந்திக்க.
சென்னையில் ஸ்டார் படப்பிடிப்பிலிருந்த பிரசாந்தை சந்தித்து தங்களது திருமணத்தை முடித்து வைக்க கோரினர். இதை கேட்டு திகைத்த நடிகர் பிரசாந்த், உடனடியாககாதலர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர்களின் கருத்தை கேட்டறிந்தார்.
இருவரின் பெற்றோரும் ஒத்துக்கொள்ளவே திருமணத்தை நடத்தி வைத்த பிரசாந்த் புதுமணத் தம்பதிகளை தனது செலவில் திருச்சி அனுப்பி வைத்தார்.
இத் திருமணத்தில் ஸ்டார் பட சூட்டிங்கிற்கு வந்திருந்த நடிகை ஜோதிகா உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!