For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News கையிருப்பில் 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
முதல் ஆளாக எழுந்து கடைசி ஆளாக தூங்கியவர் கருணாநிதி: பிரசாந்த் உருக்கம்
Heroes
oi-Shameena
By Siva
|
Recommended Video
முதல் ஆளாக எழுந்து கடைசி ஆளாக தூங்கியவர் கருணாநிதி: பிரசாந்த் உருக்கம்- வீடியோ
சென்னை: முதல் ஆளாக எழுந்து கடைசி ஆளாக தூங்கியவர் கருணாநிதி என்று நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடைசியாக திரைக்கதை எழுதிய படம் பொன்னர் சங்கர். அந்த படத்தின் ஹீரோ பிரசாந்த். கருணாநிதியின் மறைவுக்கு பிரசாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியுடன் சேர்ந்து பணியாற்றியது குறித்து பிரசாந்த் கூறியதாவது,
பொன்னர் சங்கர் படத்தில் நடித்தபோது அவருடன் நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் வேலை செய்யும் விதத்தை அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
அந்த வயதிலும் அவர் வேலை பார்க்கும் வேகம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர் தான் முதல் ஆளாக காலை 4.30 மணிக்கு எழுவார், கடைசி ஆளாக தூங்கப் போவார். அவரின் அன்பை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Ponnar Shankar hero Prashanth has condoled the death of DMK supremo Karunanidhi.
Story first published: Wednesday, August 8, 2018, 14:23 [IST]
Other articles published on Aug 8, 2018