For Daily Alerts
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கும்பிடு போட்ட ரஜினி இது தேர்தல் நேரம் என்பதால் எதுவும் பேச மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.சென்னை அண்ணாநகரில் டிவிஎஸ் பைக்குகள் ஷோ ரூமை ரஜினி திறந்து வைத்தார். தேர்தல் நேரத்தில் ஒரு நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்வதாலும், ரஜினி மன்றத்தினரை அதிமுகவினர் காசுகொடுத்து உடைக்க முயன்றதாலும் எதாவது பேசுவார் என்ற எதிர்பார்ப்போம் நிருபர்கள் ஏராளமாகத்திரண்டனர்.ஆனால், ஷோ ரூமைத் திறந்து வைத்துவிட்டு ஸ்டைலாக மைக்கைப் பிடித்த ரஜினி முடியைக் கோதிவிட்டவாரே,இது தேர்தல் நேரம். இதனால் நான் எதுவும் பேச மாட்டேன் என்று பட்டென கூறிவிட்டு சட்டென கிளம்பினார். இதையடுத்து அவரை வாசலில் வைத்து சூழ்ந்து கொண்ட நிருபர்கள், இந்தத் தேர்தலில் அவரது அரசியல்நிலைப்பாடு குறித்து கருத்து கேட்டபோது,சிரித்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு காரில் ஏறிப் பறந்துவிட்டார் ரஜினி.
Heroes
-Staff
By Staff
|
இது தேர்தல் நேரம் என்பதால் எதுவும் பேச மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை அண்ணாநகரில் டிவிஎஸ் பைக்குகள் ஷோ ரூமை ரஜினி திறந்து வைத்தார்.
தேர்தல் நேரத்தில் ஒரு நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்வதாலும், ரஜினி மன்றத்தினரை அதிமுகவினர் காசுகொடுத்து உடைக்க முயன்றதாலும் எதாவது பேசுவார் என்ற எதிர்பார்ப்போம் நிருபர்கள் ஏராளமாகத்திரண்டனர்.
ஆனால், ஷோ ரூமைத் திறந்து வைத்துவிட்டு ஸ்டைலாக மைக்கைப் பிடித்த ரஜினி முடியைக் கோதிவிட்டவாரே,
இது தேர்தல் நேரம். இதனால் நான் எதுவும் பேச மாட்டேன் என்று பட்டென கூறிவிட்டு சட்டென கிளம்பினார்.
இதையடுத்து அவரை வாசலில் வைத்து சூழ்ந்து கொண்ட நிருபர்கள், இந்தத் தேர்தலில் அவரது அரசியல்நிலைப்பாடு குறித்து கருத்து கேட்டபோது,
சிரித்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு காரில் ஏறிப் பறந்துவிட்டார் ரஜினி.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: rajini declines to speak about politics
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004