Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
நான் செஞ்ச வேலைக்கு ரஜினி சார் என் மீது மகா கடுப்பாகப் போகிறார்: வாரிசு நடிகர் ட்வீட்
சென்னை: ரஜினி சார் என் மீது மகா கடுப்பாகப் போகிறார் என்று நடிகர் சாந்தணு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து பெரிய பட்டாளமாக கிளம்பிச் சென்று மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்தினார்கள் நடிகர் சங்கத்தினர். நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டவே இந்த கலைவிழா.
கலைவிழாவில் சுமார் 350 நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
கலாய்
நீங்க இப்படி 350 பேரு மலேசியாவுக்கு போக செய்த செலவை மிச்சப்படுத்தியிருந்தாலே கட்டிடம் கட்டியிருக்கலாமே. எதற்கு அவ்வளவு தூரம் போக வேண்டும் என்று நெட்டிசன்ஸ் விஷால் அன்ட் கோவை விளாசியுள்ளனர்.
ரஜினி
மலேசியாவில் இருந்து திரும்பி வந்தபோது திரையுலக பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்த இடத்திற்கு சென்று அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
|
போட்டோ
அண்மையில் திருமணம் செய்து கொண்ட ஆதவ் கண்ணதாசனும் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துள்ளார். புகைப்படம் எடுத்ததற்கு நன்றி சோனு மற்றும் பெரிய வரிசையை துவக்கிவிட்டதற்கு என்று ட்வீட்டினார் ஆதவ்.
|
கடுப்பு
ஆதவ் கண்ணதாசனின் ட்வீட்டை பார்த்த சாந்தணு அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, புகைப்பட வரிசையை துவக்கிவிட்டதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என் மீது மகா கடுப்பாகப் போகிறார் என்றார்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!