Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
ஹீரோ .. ஹீரோ ..
புகை பிடிப்பது போல நடித்து இளைஞர்களைக் கெடுப்பதில் ரஜினி, ஷாருக்கான், சிரஞ்சீவி போன்ற நடிகர்கள்முன்னணியில் இருப்பதாக சர்வதேச சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய சினிமாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள சிகெட்டின் தாக்கம் குறித்து இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது. இதில்கிடைத்துள்ள விவரங்கள்:
கடந்த 10 ஆண்டுகளில் ஹீரோ அல்லது வில்லன் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இந்திய சினிமாவில் 64மடங்கு அதிகரித்துள்ளது. 74 சதவீத படங்களில் கட்டாய சிகரெட் காட்சி உள்ளது. தாங்கள் விரும்பும் ஹீரோவேஊதித் தள்ளுவதால் இளம் உள்ளங்களில் அது சட்டென பதிந்துவிடுகிறது. அந்த ஹீரேவைைப் போலவே நடந்துகொள்ள முயலும் அவர்களும் புகை பிடிக்க ஆரம்பிக்கின்றனர்.
இதில் இளம் உள்ளங்களைக் கெடுப்பதில் முன்னணியில் இருப்பது ஷாருக் கான் தான். இரண்டாவது இடத்தில்ரஜினிகாந்த் இருக்கிறார். இதில் 5வது இடத்தில் சிரஞ்சீவி இருக்கிறார். இவர்களால் புகை பிடிக்க ஆரம்பித்தவர்கள்எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டும்.
பாபா படம் வெளியானபோது ரஜினியின் சிகரெட் காட்சிகளைத் தாக்கி டாக்டர் ராமதாஸ் விட்ட அறிக்கையால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போது மீண்டும் ரஜினியைச் சுற்றி அந்த விவகாரம் எழுந்துள்ளது.