For Daily Alerts
Don't Miss!
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிவாஜி: பங்காரு அடிகளாரிடம் ரஜினி ஆசி மதுராந்தகம்: இன்று மேல்மருவத்தூர் சென்ற ரஜினி அங்கு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார். சந்திரமுகி படத்தின் பூஜைக்கு முன் பங்காரு அடிகளாரிடம் ரஜினி ஆசி பெற்றார். படம் பெரும் பெற்று, நாளை சந்திரமுகி படத்தின் 175வது நாள் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது ரஜினி தனது அடுத்த படமான சிவாஜிக்கு தயாராகி வருகிறார். இந் நிலையில் இன்று காலை கருப்பு வேட்டி, வெள்ளை சட்டை சகிதம் வழக்கமான தனது எளிமையுடன் மேல்மருவத்தூர் வந்தார் ரஜினி. அவருடன் நடிகர் பிரபு, அவரது அண்ணன் ராம்குமார், இயக்குனர் வாசு ஆகியோரும் வந்தனர். கையில் பழத்தட்டுடன் வந்த ரஜினி, அதை பங்காரு அடிகளாரிடம் வழங்கி ஆசி பெற்றார். பின்னர் அம்மன் கருவறையில் தரிசனம் செய்த ரஜினி, தனது அடுத்த படமான சிவாஜிக்காக தன்னை ஆசீர்வதிக்கும்படி பங்காரு அடிகளாரிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு மீண்டும் அடிகளார் ஆசி வழங்கினார்.
Heroes
-Staff
By Staff
|
மதுராந்தகம்:
இன்று மேல்மருவத்தூர் சென்ற ரஜினி அங்கு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்.
சந்திரமுகி படத்தின் பூஜைக்கு முன் பங்காரு அடிகளாரிடம் ரஜினி ஆசி பெற்றார். படம் பெரும் பெற்று, நாளை சந்திரமுகி படத்தின் 175வது நாள் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.
இப்போது ரஜினி தனது அடுத்த படமான சிவாஜிக்கு தயாராகி வருகிறார். இந் நிலையில் இன்று காலை கருப்பு வேட்டி, வெள்ளை சட்டை சகிதம் வழக்கமான தனது எளிமையுடன் மேல்மருவத்தூர் வந்தார் ரஜினி.
அவருடன் நடிகர் பிரபு, அவரது அண்ணன் ராம்குமார், இயக்குனர் வாசு ஆகியோரும் வந்தனர்.
கையில் பழத்தட்டுடன் வந்த ரஜினி, அதை பங்காரு அடிகளாரிடம் வழங்கி ஆசி பெற்றார். பின்னர் அம்மன் கருவறையில் தரிசனம் செய்த ரஜினி, தனது அடுத்த படமான சிவாஜிக்காக தன்னை ஆசீர்வதிக்கும்படி பங்காரு அடிகளாரிடம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அவருக்கு மீண்டும் அடிகளார் ஆசி வழங்கினார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: rajini gets blessings from adigalar
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004