Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என் இமேஜ் பிளேபாயாக டேமேஜ் ஆனது 'அந்த 2' நடிகைகளால்: ரன்பிர் கபூர்
மும்பை: தனக்கு பிளேபாய் இமேஜ் வர நடிகைகள் தீபிகா படுகோனேவும், கத்ரீனா கைஃபும் தான் காரணம் என பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் என்றாலே அவரா அவர் ஒரு பிளேபாய் என்று கூறும் அளவுக்கு அவரது இமேஜ் டேமேஜாகிக் கிடக்கிறது. இந்நிலையில் ரன்பிர் நடிகை நேஹா தூபியா நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் தனது இமேஜ் பற்றி கூறுகையில்,
பிளேபாய்
நான் காதலித்த இரண்டு நடிகைகள்(தீபிகா, கத்ரீனா) மற்றும் நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த ஒரு படத்தால் மக்கள் நான் ஒரு பிளேபாய், பல பெண்களை காதலிப்பவன் என நினைக்கிறார்கள்.
இல்லை
மக்கள் என்னை பற்றி நினைப்பதில் பாதி உண்மை உள்ளது. ஆனால் முழுவதும் உண்மை இல்லை. நான் சாவரியா படத்தில் ஆடையில்லாமல் என் பின்புறத்தை காட்டி நடித்தேன்.
நிர்வாணம்
இனி நான் எந்த படத்திலும் நிர்வாணமாக நடிக்கவே மாட்டேன். ஒரு ஆண் நிர்வாணமாக நடிப்பது அழகல்ல அது வன்முறை என்பேன். நான் அப்படி நடித்தது போதும்.
துண்டு
சாவரியா படப்பிடிப்பின்போது நான் இடுப்பில் கட்டிய துண்டை அவிழ்த்து நிர்வாணமாக நிற்க வேண்டும். நான் துண்டை அவிழ்த்ததும் ஃபேனை போட வேண்டிய நபர் என்னை பார்த்து பார்த்து நக்கலாக சிரித்தார்.