Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மஹாலை திறந்து வைக்க ரூ.3.5 கோடி கேட்டாரா சல்மான் கான்?
மும்பை: லண்டனில் வசிக்கும் இந்திய குடும்பத்தாரின் மஹாலை திறந்து வைக்க பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.3.5 கோடி கேட்டதாகக் கூறப்படுகிறது.
நடிகர் சல்மான் கானுக்கு இந்தியா தவிர வெளிநாடுகளிலும் ரசிகர்கள் அதிகம். அதிலும் இங்கிலாந்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் லண்டனில் வசிக்கும் இந்திய குடும்பம் ஒன்று அங்கு மஹால் ஒன்றை கட்டியுள்ளது. அந்த மஹாலை சல்மான் கான் திறந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர்.
இரண்டு நாட்கள் நடக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் சல்மானிடம் கேட்க அவரும் சரி என்று கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மஹாலை திறந்து வைக்க சல்மான் ரூ.3 கோடி கேட்டாராம். மேலும் தனது ஊழியர்கள் லண்டன் வரும் செலவு மற்றும் அவர்கள் தங்கும் செலவுக்காக ரூ.50 லட்சம் அளிக்குமாறும் அவர் கேட்டாராம்.
இது குறித்து அறிந்த பத்திரிக்கையாளர்கள் உடனே சல்மானை அணுகியுள்ளனர். ஆனால் அவரது செய்தித் தொடர்பாளரோ இந்த செய்தி முற்றிலும் தவறு என்று தெரிவித்துள்ளார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!