For Daily Alerts
Don't Miss!
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடுத்து தபாங் 3 யை கையில் எடுக்கும் சல்லு பாய்!
Heroes
oi-Rajiv
By Rajiv
|
சல்மான் கானுக்கு இந்த ஆண்டு சுக்கிர திசை போல... முதலில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் இருந்து வெளியே வந்தார். இப்போது மான் சுடப்பட்ட வழக்கில் இருந்தும் வெளியே வந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த சுல்தான் படமும் ப்ளாக்பஸ்டர் அடித்திருக்கிறது.
பாகுபலி சாதனையை தாண்டி நடைபோடும் சுல்தானின் வெற்றி சல்லுவை தொடர்ந்து நடிக்க வைத்திருக்கிறது. அடுத்ததாக தனது ஃபேவரிட் தபாங் படத்தின் மூன்றாவது பார்ட்டை எடுத்து நடிக்கவிருக்கிறார். சல்மான் கானின் சகோதரர் அர்ஃபாஸ் கான் திரைக்கதை எழுதுவதில் பிஸியாக இருக்கிறார். அது முடிந்ததும் ஷூட்டிங்.
முந்தைய பாகங்களில் ஹீரோயினாக நடித்த சோனாக்ஷி சின்ஹாவை மட்டும் மாற்றிவிட்டு வேறு நாயகியை களம் இறக்கப்போகிறாராம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
After the blockbuster Sultan, Salman Khan is preparing for the third sequel of his Dabang.
Story first published: Thursday, July 28, 2016, 14:33 [IST]
Other articles published on Jul 28, 2016