Don't Miss!
- Finance பெங்களூரு டிராபிக்: மலைப்போல நம்பப்படும் புதிய சேவை.. இதுமட்டும் நடந்துட்டா, வேற லெவல் தான்..!!
- News "டிட்டோ" கருணாநிதி.. கலைஞரை ஞாபகப்படுத்துகிறார் உதயநிதி.. இது புதிய மைல்கல்.. திமுகவுக்கு மகிழ்ச்சி
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹீரோ .. ஹீரோ ..
சென்னை:
தன் பெயரை தவறான முறையில் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என தன் அண்ணன் சுதர்சனை நடிகர் சரத்குமார் கடுமையாகஎச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் சரத்குமார் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாதி, இன, மத வேறுபாடு இல்லாமல் நான் பாடுபட்டு வருகிறேன்.
ஆனால், ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு என் சகோதரர் சுதர்சன் தலைமை ஏற்றுள்ளார். அது அவரது சொந்த விருப்பம். ஆனால் அவரது சொந்தலாபத்துக்காக என் பெயரை பயன்படுத்துவது தவறு.
நான் நடித்து வெற்றி பெற்ற நாட்டாமை, சூர்யவம்சம் என்ற சினிமாக்களின் பெயரை தன் சுய லாபத்துக்காக பயன்படுத்தவது தவறு. நான் சரத்குமாரின்அண்ணன் என என் பெயரை தவறாக பயன்படுத்தக் கூடாது.
என் அண்ணனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளேன். இந்த அறிக்கை மூலம் அதை மேலும் வலியுறுத்துகிறேன்.
இதையும் மீறி என் பெயரை பயன்படுத்தினால் அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன் என்று தனது அறிக்கையில்சரத்குமார் கூறியுள்ளார்.