Don't Miss!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
சரவணா ஸ்டோர்ஸ் பிராண்ட் அம்பாஸடர் சூர்யா!
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் புரசைவாக்கத்தில் பெரிய கிளை ஒன்றைத் திறந்துள்ளது. இந்த கடைக்குதான் பெரும் தொகைக்கு விளம்பர தூதராக ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா.
அவருக்கு சம்பளமாக ரூ 3.5 கோடி வரை தரப்பட்டதாக நம்பகமான ஸோர்ஸ் தெரிவிக்கிறது (வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவருக்கு கமிஷனே 45 லட்சமாம்!).
இந்த வாய்ப்பு குறித்து சூர்யா கூறியிருப்பதாவது:
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தினர் அடிமட்டத்திலிருந்து பெரிய நிலைக்கு வந்தவர்கள், என்னைப் போலவே (?!). அவர்களது நிறுவனத்துக்கு நான் விளம்பரத் தூதராக இருப்பது பெருமைக்குரியது.
பிக் பஜார் போன்ற பெரிய பெரிய வட இந்திய நிறுவனங்களே, சரவணா ஸ்டோர்ஸின் வெற்றியைப் பார்த்து, அது பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்த நிறுவனம் உயர் நடுத்தர வர்க்கத்தினரையும், உயர்தட்டு வர்க்கத்தினரையும் கவர்ந்திழுக்கும் நோக்கில் இந்த புதிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளனர். அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
எனக்கு அவர்கள் கொடுத்தது பெரிய சம்பளமல்ல. இன்றைக்கு என் மார்க்கெட் ரேட் என்னவோ அதைத்தான் கொடுத்துள்ளனர். இதற்கான விளம்பரப் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டது", என்றார்.
உபரித் தகவல் - சூர்யாவின் இயற் பெயர் சரவணன்!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!