Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அப்பா செய்த காரியத்திற்காக வருத்தம் தெரிவித்த சாந்தனு பாக்யராஜ்
Recommended Video
சென்னை: அப்பா செய்த காரியத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார் சாந்தனு பாக்யராஜ்.
சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றுள்ளார் உதவி இயக்குனரான வருண் ராஜேந்திரன். இந்நிலையில் தனக்கு முன்பு அந்த ஸ்க்ரிப்படை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்த வருணுக்கு கிரெடிட் கொடுத்து படத்தின்போது ஒரு கடிதத்தை 30 வினாடிகள் காண்பிக்க ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.
டைட்டில் கார்டில் கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.ஆர். முருகதாஸ் என்று போடுகிறார்கள். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
சர்கார் பிரச்சனை-போன் போட்ட பாக்யராஜ்: ஒரேயொரு வார்த்தை சொன்ன விஜய்
|
பாக்யராஜ்
சர்கார் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டதை அடுத்து படத்தின் காண்பிக்கப்பட உள்ள கடிதத்தை தன் தந்தை தான் எழுதியதாக நடிகர் சாந்தனு பாக்யராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
மன்னிப்பு
சர்கார் படத்தின் கதையை அப்பா வெளியே சொன்னதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு.
|
கதை
அப்பா கதையை சொல்லியதில் மட்டுமே வருத்தமே தவிர !! அவர் கடமையை ஆற்றியதில் இல்லை !! #sarkar வெல்லும் @imKBRshanthnu
விஜய் ரசிகர்கள்
சர்கார் விவகாரம் தொடர்பாக விஜய் ரசிகர்கள் தனது மகன் சாந்தனுவை ட்விட்டரில் கடுமையாக விமர்சிப்பதாக கூறி வருத்தப்பட்டுள்ளார் பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.