Don't Miss!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அப்பா செய்த காரியத்திற்காக வருத்தம் தெரிவித்த சாந்தனு பாக்யராஜ்
Recommended Video
சென்னை: அப்பா செய்த காரியத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார் சாந்தனு பாக்யராஜ்.
சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றுள்ளார் உதவி இயக்குனரான வருண் ராஜேந்திரன். இந்நிலையில் தனக்கு முன்பு அந்த ஸ்க்ரிப்படை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்த வருணுக்கு கிரெடிட் கொடுத்து படத்தின்போது ஒரு கடிதத்தை 30 வினாடிகள் காண்பிக்க ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.
டைட்டில் கார்டில் கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.ஆர். முருகதாஸ் என்று போடுகிறார்கள். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
சர்கார் பிரச்சனை-போன் போட்ட பாக்யராஜ்: ஒரேயொரு வார்த்தை சொன்ன விஜய்
|
பாக்யராஜ்
சர்கார் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டதை அடுத்து படத்தின் காண்பிக்கப்பட உள்ள கடிதத்தை தன் தந்தை தான் எழுதியதாக நடிகர் சாந்தனு பாக்யராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
மன்னிப்பு
சர்கார் படத்தின் கதையை அப்பா வெளியே சொன்னதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு.
|
கதை
அப்பா கதையை சொல்லியதில் மட்டுமே வருத்தமே தவிர !! அவர் கடமையை ஆற்றியதில் இல்லை !! #sarkar வெல்லும் @imKBRshanthnu
விஜய் ரசிகர்கள்
சர்கார் விவகாரம் தொடர்பாக விஜய் ரசிகர்கள் தனது மகன் சாந்தனுவை ட்விட்டரில் கடுமையாக விமர்சிப்பதாக கூறி வருத்தப்பட்டுள்ளார் பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.