Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிரியாணி, பொங்கலை அடுத்து 'தல' என்ன சமைக்கிறார் தெரியுமா?
சென்னை: பிரியாணி, பொங்கல் சமைத்த அஜீத் குமார் தற்போது என்ன சமைக்கிறார் தெரியுமா?
அஜீத் குமார் சமைப்பதில் வல்லவர் என்று அவருடன் பணியாற்றுபவர்கள் தெரிவித்துள்ளனர். ஹீரோக்கள் பலருக்கும் சமைக்கும் ஆசை இருந்தாலும் அவர்கள் படப்பிடிப்பில் அதை முயற்சி செய்வதில்லை. ஆனால் அஜீத் தயங்காமல் படப்பிடிப்பில் சமைத்து வருகிறார்.
அதிலும் மங்காத்தா படப்பிடிப்பின்போது அவர் தனது கையால் பிரியாணி சமைத்து, அதை படக்குழுவினருக்கு தானே பரிமாறி அவர்கள் சாப்பிட்ட பிறகு தட்டை வேறு கழுவி வைத்தாராம்.
மங்காத்தாவில் பிரியாணி
மங்காத்தா படத்தில் பணியாற்றியவர்கள் அஜீத் சமைத்த பிரியாணியை சாப்பிட்டுவிட்டு ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்தனர்.
பொங்கல்
பிரியாணியை அடுத்து அஜீத் குமார் அருமையாக பொங்கல் செய்தார் என்று செய்தி வெளிவந்தது.
ரசம், உருளைக்கிழங்கு பொரியல்
பிரியாணி, பொங்கலைத் தொடர்ந்து அஜீத் ரசம் வைத்து, உருளைக் கிழங்கு பொரிப்பதிலும் வல்லவராக உள்ளாராம்.