Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ .. ஹீரோ ..
விஜய் முடிவெடுத்து விட்டார். அதாவது, இனிமேல் தரமான கதை, தரமான டைரக்டர்களின் படங்களில்மட்டுமே நடிப்பது என்று.
புதிய கீதை அவருக்குக் கற்றுக் கொடுத்துள்ள பாடமாம் இது. ஒவ்வொரு படத்திலும் ஒருசெய்தியை கொடுக்க வேண்டும் என்றும் விஜய் முடிவெடுத்துள்ளாராம். நல்ல கதையுடன் வந்தால்மட்டுமே இனிமே இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவது என்ற முடிவையும் அவர் எடுத்துள்ளாராம்.
புதிய கீதை படத்துக்கு ஆங்காங்கே சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் படத்திற்கு நல்ல வரவேற்புகிடைத்துள்ளது. தியேட்டர்களில் நல்ல கூட்டம் கூடுகிறது. நீண்ட நாட்களாக ஒரு வெற்றிப்படத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்த விஜய்க்கு இது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாம்.
விஜய் தற்போது கவிதாலயாவின் தயாரிப்பான திருமலையில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைமுடித்த பின் தெலுங்கு சூப்பர் ஹிட் படமான ஒக்கடுவின் தமிழ் ரீ மேக்கில் நடிக்கப் போகிறார்.