Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
துபாய்... புதுக்கேமரா... நயனுடன் லிப்லாக்... 'போட்டோ லீக்' பற்றி சிம்பு சொல்லும் புதுக்கதை!
சிம்பு - நயன்தாரா லிப்லாக் புகைப்படங்கள் வெளியானது எப்படி என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
சென்னை: தன்னுடன் நயன்தாரா நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானது எப்படி என்பது குறித்து நடிகர் சிம்பு மனம் திறந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிம்புவும் நடிகை நயன்தாராவும் வல்லவன் படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இதை அவர்களும் உறுதிப்படுத்தினர்.
ஆனால் இந்த காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்தனர். அப்போது, நயன்தாராவுக்கு சிம்பு லிப்லாக் முத்தம் தருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
விலகாத மர்மம்
சினிமா துறையினர் மட்டுமின்றி, பொது மக்கள் மத்தியிலும் இந்த விஷயம் பெரிதாக பேசப்பட்டது. அந்த புகைப்படங்கள் எப்படி வெளியாகின என்பது மர்மமாகவே இருந்து வந்தது.
துபாய் கேமரா
இந்நிலையில் அந்த புகைப்படங்கள் வெளியானது குறித்து நடிகர் சிம்பு சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "நாங்கள் துபாயில் புது கேமரா வாங்கினோம். அந்த கேமராவில்தான் ‘அந்தப்படம்' எடுத்தோம்.
வெளியானது எப்படி
அதை யாரோ லீக் செய்து விட்டார்கள். அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.என்னால் ஒரு பெண்ணின் பெயர் கெடுகிறதே என்று நான் அவர்களின் அனுமதி இல்லாமல் எந்தப்பெண்ணையும் தொடுவதில்லை என சிம்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
காதல் சர்ச்சை
சிம்புவை போன்றே நடிகை நயன்தாராவும் எப்போதுமே சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வார். சிம்புவுடனான காதல் முறிவை தொடர்ந்து, பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா. அந்த காதலும் நிலைக்காமல் போன நிலையில், தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை அவர் காதலித்து வருகிறார். விக்னேஷ் சிவனும் நயன் மீது உயிராக இருப்பதால், இந்த காதல் கைக்கூடும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?