Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எல்லோருக்கும் 40-45 வயதில் நடக்க வேண்டியது எனக்கு 29ல் நடந்துவிட்டது: சிம்பு
சென்னை: எல்லோருக்கும் 40 முதல் 45 வயதில் நடக்க வேண்டியது தனக்கு 29 வயதில் நடந்துள்ளது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்பு தனது முன்னாள் காதலி நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்கும் இது நம்ம ஆளு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நயன், சிம்பு இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாகக் கூட செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து சிம்பு கூறுகையில்,
எதிர்பார்ப்பு
ஒரு ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கிறார்க்ள் என்று செய்தி வெளியானால் அவர்கள் ஜோடியாக நடிக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துவிடும். அத்தகைய எதிர்பார்ப்பு இது நம்ம ஆளு படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.
விஜய்
எனக்கு ரஜினி மற்றும் அஜீத்தை மிகவும் பிடிக்கும். அதற்காக விஜய்யை வெறுக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.
தனுஷ்
தனுஷ் தனது கடின உழைப்பால் முன்னேறி தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவர் எனக்கு போட்டி தான். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன்.
ஹன்சிகா
முதல் முறை கத்திகுத்து வாங்கினால் தான் வலிக்கும். அது போன்று இரண்டாவது முறை காதல் தோல்வி ஏற்பட்டதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆன்மீகம்
என்னுள் ஆன்மீக வழியில் சில மாற்றங்கள் நடந்துள்ளது. எல்லோருக்கும் 40 முதல் 45 வயதில் நடக்க வேண்டியது எனக்கு 29 வயதிலேயே நடந்திருக்கிறது.
அரசியல்
நான் மக்களுக்காக பாடுபடுவேன். அதற்காக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது எனக்கு பிடிக்கவும் செய்யாது. பணம் இருந்தால் மக்கள் சேவை செய்யலாம். நானும் மக்கள் சேவையை துவங்கப் போகிறேன் என்றார் சிம்பு.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?